ஸ்ரீ நாமகிரி லெட்சுமி சஹாயம்


ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா


 
   இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 12 முறை பாராயணம் செய்துவர, கணித பாடத்தில் மந்தமாக உள்ள பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும். கணித மேதை ராமானுஜருக்கு நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் அருளிய பாடல் இது.


source  http://hindusamayam.forumta.net/-f3/-1-t177.htm