மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்


 மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்

துபாய் : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


sathish kumar