சிவாய நம என்ற சொல்லின் விளக்கம்
சி
என்றால் சிவனையும்
வா
என்றால் சக்தியையும்
ய
என்றால் உயிரையும்
ந
என்றால் மறைக்கும் தொழிலையும்
ம
என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒழிப்பதையும் குறிப்பதாகும். இப்படி இறையருள் பெறுவதையே
சிவாயநம
என்கிறோம்.
Newer Post
Older Post
Home