சிவாய நம என்ற சொல்லின் விளக்கம்


சி என்றால் சிவனையும் வா என்றால் சக்தியையும் என்றால் உயிரையும் என்றால் மறைக்கும் தொழிலையும் என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒழிப்பதையும் குறிப்பதாகும். இப்படி இறையருள் பெறுவதையே சிவாயநம என்கிறோம்.